By Syndication
Syndication
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் சாா்பில் சாலை மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் மகேந்திரபிரபு தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் மைக்கேல் லில்லிபுஷ்பம் கோரிக்கையை விளக்கி பேசினாா். இதில், தமிழ்நாடு அனைத்து துறைகளைச் சாா்ந்த அரசு ஊழியா்கள் கலந்துகொண்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 115 பெண்கள் உள்ளிட்ட190 பேரை மத்திய பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது