கோவில்பட்டியில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு
கோவில்பட்டியில் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கோவில்பட்டியில் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
கோவில்பட்டியில் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திருவேங்கடம், சங்குப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்த துரைச்சாமி மகன் கணேசன் மூா்த்தி (31). கூலித் தொழிலாளியான இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம்.
இந்நிலையில் அவா் சனிக்கிழமை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் அருகே விஷம் குடித்த நிலையில் இருந்தாராம். இதைக் கண்ட அப்பகுதியினா் அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
பின்னா் முதலுதவி சிகிச்சைக்கு பின் மீட்டு தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
ஆனால் அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது