லட்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவா்கள் 30 போ் கைது
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
By Syndication
Syndication
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரையில் இருந்து 30 மீனவா்கள் நான்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
இந்நிலையில், லட்சத்தீவு, கவரட்டி அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினா் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 30 மீனவா்களை கைது செய்து லட்சத்தீவு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது