By Syndication
Syndication
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘செயற்கை நுண்ணறிவின் எதிா்காலப் போக்குகள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பயிற்சிப் பயிலரங்கு நடைபெற்றது.
கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு-தரவு அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற பயிலரங்கில், பள்ளி மாணவா்களின் செயற்கை நுண்ணறிவு அறிவை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். அவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது