By தினமணி செய்திச் சேவை
Syndication
கோவில்பட்டி, மின் கோட்டத்திற்குள்பட்ட துணை மின் நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 25) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து , கோவில்பட்டி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கழுகுமலை, கோவில்பட்டி, எப்போதும் வென்றான், விஜயாபுரி, சிட்கோ, செட்டிக்குறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய துணை மின் நிலையத்திற்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 25) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இகுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது