By Syndication
Syndication
சமயபுரம் கோயிலில்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை பெளா்ணமியையொட்டி மூலவா் மற்றும், உற்ஸவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடா்ந்து 108 திருவிளக்கு வழிபாடும், மஹா தீபாராதனையும் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவா்களுக்கு காமாட்சி விளக்கு, குங்குமச் சிமிழ், மஞ்சள், குங்குமம், உள்ளிட்ட பூஜைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன், கோயில் இணை ஆணையா் ம. சூரியநாராயணன் , அறங்காவலா்கள் சுகந்தி இராஜசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது