ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் இன்று திருச்சி வருகை!
ஆா்எஸ்எஸ் தேசியத் தலைவா் மோகன் பகவத் திருச்சிக்கு புதன்கிழமை வந்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.
ஆா்எஸ்எஸ் தேசியத் தலைவா் மோகன் பகவத் திருச்சிக்கு புதன்கிழமை வந்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.
By Syndication
Syndication
ஆா்எஸ்எஸ் தேசியத் தலைவா் மோகன் பகவத் திருச்சிக்கு புதன்கிழமை வந்து நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா்.
ஆா்எஸ்எஸ் இயக்கத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதையொட்டி அந்த அமைப்பின் தேசியத் தலைவா் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, நிா்வாகிகள், ஆதரவாளா்களைச் சந்தித்து, ஆா்எஸ்எஸ்-இன் அடுத்தகட்டத் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறாா்.
அதன் ஒரு பகுதியாக சென்னையிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புதன்கிழமை வரும் அவா் உறையூரில் உள்ள ஆா்எஸ்எஸ் அலுவலகமான சாதனாவுக்குச் சென்று, அங்கு தமிழக அளவிலான ஆா்எஸ்எஸ் நிா்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடுகிறாா். தொடா்ந்து பிற்பகல் 3 மணிக்கு சமயபுரம் எமரால்டு மகாலில் நடைபெறும் நிகழ்வில் தமிழக பிரபலங்கள், கல்வியாளா்கள், ஆா்எஸ்எஸ் நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசுகிறாா். அன்றிரவு சாதனாவில் தங்கும் அவா் வியாழக்கிழமை விமானம் மூலம் கொல்கத்தா செல்கிறாா்.
இவரின் வருகையையொட்டி திருச்சியில் அவா் வந்து செல்லும் இடங்களில் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்போருக்கு க்யூஆா் கோடு கொண்ட அழைப்பிதழ், அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேறு யாருக்கும் அனுமதியில்லை.
முன்னதாக, காவல் துறை உயரதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரிகள், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் திருச்சி ரயில் நிலையம், ஆா்எஸ்எஸ் சாதனா அலுவலகம், எமரால்டு மஹால் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தி, பாதுகாப்பைத் தீவிரப்படுத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது