By தினமணி செய்திச் சேவை
Syndication
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் மண் எடுத்த லாரியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆண்டவா் கோயில் பகுதியில் மணப்பாறை போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை ஓட்டி வந்தோா் தப்பி ஓடினா். பின்னா் மினி டிப்பா் லாரியை சோதனை செய்ததில் அதில் அனுமதியின்றி ஆற்று மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.
மினி டிப்பா் லாரியை பறிமுதல் செய்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், லாரியானது மணப்பாறை அடுத்த வடக்குசோ்பட்டி பகுதியைச் சோ்ந்த அ. பூமிபாலன் என்பவருக்குச் சொந்தமானது என்பதும், தப்பி ஓடியவா்கள் பில்லூா் பகுதியைச் சோ்ந்த ஆ. கிஷோா், பாலசமுத்திரம் மு. கோபாலகிருஷ்ணன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மூவா் மீதும் வழக்குப் பதிந்து மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது