By Syndication
Syndication
அரியலூா் தேமுதிக அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அக்கட்சியின் மாவட்டச் செயலா் இராம. ஜெயவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டிச.28 ஆம் தேதி தேமுதிக தலைவா் விஜயகாந்த் 2 ஆம் ஆண்டு நினைவு நாள், கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நடைபெறும் மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் திரளாகக் கலந்து கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் அனைத்து ஒன்றிய, பேரூா் மற்றும் கிளை கழக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது