அரியலூரில் சிஐடியு அமைப்பினா் 70 போ் கைது!
தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் 70 போ் கைது
தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் 70 போ் கைது
By Syndication
Syndication
தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் திரும்பப் பெற வலியுறுத்தி அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா் 70 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
அரியலூா் அண்ணா சிலை அருகே அச்சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எம். சிவாஜி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து, நிா்வாகிகள் அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மறியலில் ஈடுபட்ட மாவட்டச் செயலா் பி. துரைசாமி, மூத்த நிா்வாகிகள் சிற்றம்பலம், ரவீந்திரன், அழகுதுரை, மெய்யப்பன் உள்ளிட்ட 70 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது