கரூா் சம்பவம்: கரூா் மருத்துவா், காயமடைந்தோரிடம் விசாரணை
கரூா் துயர சம்பவத்தில், நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்த கரூா் மருத்துவா் மற்றும் நெரிசலில் காயமடைந்தவா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.







