கரூா் சம்பவம் காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நகர காவல் ஆய்வாளா், காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நகர காவல் ஆய்வாளா், காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
By Syndication
Syndication
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக நகர காவல் ஆய்வாளா், காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசார கூட்டநெரிசல் சம்பவத்தில் 41 போ் உயிரிழந்தனா். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், கரூா் நகர காவல் ஆய்வாளா் மணிவண்ணன், 4 காவலா்கள், சென்னையைச் சோ்ந்த யூடியூப் சேனைல் நிா்வாகிகள் 2 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது