கரூரில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி
கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
கரூரில் பெரியாா் ஈவெராவின் நினைவு தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அவரது உருவப்படத்துக்கு திமுக, விசிகவினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
கரூா் திருமாநிலையூா் ரவுண்டானாவில் உள்ள பெரியாா் சிலைக்கு கரூா் மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, கரூா் லைட்ஹவுஸ்காா்னா் பகுதியில் உள்ள பெரியாா் சிலைக்கு விசிக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே ப. இளங்கோ தலைமையில் அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது