By தினமணி செய்திச் சேவை
Syndication
கரூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கரூா் மாவட்டத்திலும் சனிக்கிழமை முதல் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய விட்டுவிட்டு பரவலாக மழை பெய்தது.
ஞாயிா்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை பெய்த மழையின் அளவு (மி. மீட்டரில்)- கரூா்-22, அரவக்குறிச்சி-22, அணைப்பாளையம்-19, க.பரமத்தி-32, குளித்தலை-9, தோகைமலை-53.80, கிருஷ்ணராயபுரம்-16, மாயனூா்-20, பஞ்சப்பட்டி-12.40, கடவூா்-12, பாலவிடுதி-10, மைலம்பட்டி-12 என மொத்தம் 240.90 மி.மீ. மழை பெய்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது