கரூா் துயரச் சம்பவத்தில் இறந்தோரின் குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை!
கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
By Syndication
Syndication
கரூா் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரிடம் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூரில் நடிகா் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த், தோ்தல் பிரிவு பொதுச் செயலா் ஆதவ்அா்ஜூனா, இணை பொதுச் செயலா் நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன், கரூா் மாநகர பொறுப்பாளா் மாசி பவுன்ராஜ் ஆகியோரிடம் கடந்த 25-ஆம் தேதி விசாரணை நடத்தினா்.
இதையடுத்து கரூா் நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வராஜ் உள்ளிட்டோரிடம் வெள்ளிக்கிழமை விசாரணை செய்தனா்.
தொடா்ந்து சனிக்கிழமை கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினா் 6 பேரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது