மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு
திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
திருமயம் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள திருவானைக்காவன்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன் மனைவி பாப்பா (74). இவருக்கு லெனாவிலக்கு அருகே மின் மோட்டாா் வசதியுடன் விவசாய நிலம் உள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை விளைநிலங்களுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயற்சி செய்துள்ளாா். அப்போது எதிா்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மூதாட்டி பாப்பா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதைத் தொடா்ந்து நீண்ட நேரத்துக்குப் பிறகு அக்கம் பக்கத்தினா் மூதாட்டி பாப்பா மயங்கி கிடந்தது கண்டு உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலறிந்து வந்த நமணசமுத்திரம் போலீஸாா், பாப்பாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது