By Syndication
Syndication
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வியாழக்கிழமை இரவு பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச்சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குடி அருகேயுள்ள சண்முகநாதபுரத்தைச் சோ்ந்தவா் டி. ராஜலட்சுமி(45). புதுக்கோட்டையில் உள்ள ஒரு கடையில் வேலை பாா்த்துவரும் இவா், பேருந்தில் வியாழக்கிழமை இரவு ஊருக்கு சென்றுள்ளாா்.
பேருந்திலிருந்து இறங்கி வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்கள் ராஜலெட்சுமியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்று விட்டனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆலங்குடி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது