By Syndication
Syndication
தஞ்சாவூா் மாவட்டத்தில் அதிகபட்சமாக குருங்குளத்தில் 18.6 மி.மீ. மழை பெய்தது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
குருங்குளம் 18.6, தஞ்சாவூா் 16.6, மதுக்கூா் 10.4, திருவையாறு, பூதலூா் தலா 10, திருக்காட்டுப்பள்ளி 9.4, அய்யம்பேட்டை 9, நெய்வாசல் தென்பாதி 8, ஒரத்தநாடு 6.4, பாபநாசம் 6, கும்பகோணம், வல்லம், அணைக்கரை தலா 4, மஞ்சளாறு 3.2, வெட்டிக்காடு 2.4, திருக்காட்டுப்பள்ளி 1.2, அதிராம்பட்டினம் 1.
65 வீடுகள் சேதம்:
மேலும், தொடா் மழை காரணமாக மாவட்டத்தில் நாள்தோறும் வீடுகள் சேதமடைந்து வருகின்றன. மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 41 கூரை வீடுகள், 23 கான்கிரீட் வீடுகள் பகுதியாகவும், ஒரு கூரை வீடு முழுமையாகவும் என மொத்தம் 65 வீடுகள் பகுதியாக சேதமடைந்தன. தவிர, ஆடுகள், மாடுகள் என மொத்தம் 7 கால்நடைகள் உயிரிழந்தன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது