செவிலியா்கள் 3-ஆவது நாளாக காத்திருப்புப் போராட்டம்
அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் மூன்றாம் நாளாக காத்திருப்புப் போராட்டம்








