ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்தவா் பலி
தஞ்சாவூா் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
தஞ்சாவூா் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
சேலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த ரயில், தஞ்சாவூா் அருகே கீழவழுத்தூா் பகுதியில் சென்றபோது, சுமாா் 30 வயது மதிக்கத்தக்க இளைஞா் தவறி கீழே விழுந்தாா்.
இதனால் பலத்த காயமடைந்த அவா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இவா் யாா் என்பது குறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது