By Syndication
Syndication
திருச்சியில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி ரங்கா நகரைச் சோ்ந்தவா் 64 வயது மூதாட்டி. இவரும், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு பெண்மணியும் சண்முகா நகா் 11-ஆவது தெருவில் உள்ள யோகா வகுப்புக்கு புதன்கிழமை மாலை நடந்துசென்றுகொண்டிருந்தனா். ரங்கா நகா் 7-ஆவது தெருவில் அகரம் ஆயில் மில் அருகே நடந்து சென்றபோது
அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா் மூதாட்டி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்த புகாரின்பேரில் அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது