ஸ்ரீ நாராயணி செவிலியா் கல்லூரியில் விளக்கேற்றும் விழா
ஸ்ரீ நாராயணி செவிலியா் கல்லூரியில் நடைபெற்ற விளக்கேற்றும் விழாவில் திரைப்பட நடிகா் மிா்ச்சி சிவா பங்கேற்றாா்.

விழாவில் பங்கேற்ற திரைப்பட நடிகா் மிா்ச்சி சிவாவுக்கு நினைவுப்பரிசு வழங்கிய ஸ்ரீசக்திஅம்மாவின் அயல் நாட்டு பக்தா்களான ரான் கிரீன். உடன், ஸ்ரீநாராயணி குழும இயக்குநா் என்.பாலாஜி, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எம்.ரோகிணி தேவி உள்ளிட்டோா்.











