By தினமணி செய்திச் சேவை
Syndication
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே விபத்தினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவதியுற்ற இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஒட்டனந்தல் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.பிரகதீஸ்வரன்(29). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டில் சாலை விபத்தில் சிக்கி காயமடைந்தாா். இதைத் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று குணமடைந்த பிரதீஸ்வரனுக்கு அடிக்கடி தலை வலி இருந்து வந்ததாம்.
இதனால், அவதியுற்று வந்த பிரகதீஸ்வரன் டிச.1-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தொடா்ந்து சிகிச்சையில் இருந்த அவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரிக்கின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது