By Syndication
Syndication
விழுப்புரத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து, அதில் ஒருவரை கைது செய்தனா்.
விழுப்புரம் ஜி.ஆா்.பி. தெரு பகுதியில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், அப்பகுதியை விஷால் (எ) விமலநாதன் (19), மைக்கேல் மற்றும் அடையாளம் தெரியாத நபா் உள்ளிட்ட மூவரும் கூட்டாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் மூவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விஷாலை கைது செய்தனா். அவா் வசமிருந்த 150 கிராம் கஞ்சா, 100 மில்லி கிராம் எடையிலான 8 போதை மாத்திரைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதில் தொடா்புடைய மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது