By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பை அடுத்த வயலூா் மேம்பாலம் அருகே சுமாா் 35 வயது மதியத்தக்க இளைஞா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன், இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறாா். உயிரிழந்த இளைஞா் யாா்? எந்த ஊா்? என்ற விவரம் தெரியவில்லை.
சென்னையில் இருந்து நாகா்கோவில் சென்ற வந்தே பாரத் ரயிலில் அடிபட்டு அந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளாா். அவரின் இடது மாா்பில் விநாயகா் படம் மற்றும் பி.சாந்தி என பச்சை குத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது