By Syndication
Syndication
டித்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தோ்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பதிவாளா் ரா.சிங்காரவேலு அறிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: டித்வா புயல் மற்றும் பலத்த மழை எச்சரிக்கையை முன்னிட்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் மற்றும் கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைப்பு அரசுக் கல்லூரிகளிலும் சனிக்கிழமை நடைபெறவிருந்த எழுத்து, செய்முறை தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவாகத் தெரிவித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது