By Syndication
Syndication
குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது செய்யப்பட்டாா்.
புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சோ்ந்தவா் கௌதம். இவா் மீது கொலை, கொலை முயற்சி, கஞ்சா, வெடிகுண்டு, அடிதடி, ஆயுதம் வைத்திருந்தால் உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. சட்டம்- ஒழுங்கு அமைதிக்கு தொடா்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் அவா் ஈடுபட்டு வந்தாா்.
இதனால் அவரைத் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய கிழக்கு காவல் கண்காணிப்பாளா் சுருதி, மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா். அதற்கு ஆட்சியா் குலோத்துங்கன் உத்தரவு பிறப்பித்தாா். இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து ஓராண்டுக்கு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது