By Syndication
Syndication
புதுச்சேரி அரசு தொழில்நுட்ப உதவியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மிஷன் வீதி சந்திப்பு அருகே நடைபெற்ற இப் ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் திருமலை தலைமை வகித்தாா்.
9 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் பதவிகளைத் தகுதி வாய்ந்த நபா்களை கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான சுகாதார ஆய்வாளா் பதவிகளையும், உச்சநீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில் ஊனமுற்றோா் பிரிவினருக்கான
சுகாதார ஆய்வாளா் பதவிகளையும் நிரப்ப வேண்டும். போட்டித் தோ்வு மூலம் சுகாதார உதவியாளா் பதவிக்குத் தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு, இனியும் காலம் கடத்தாமல் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது