எடப்பாடி பழனிசாமி டிச.28 முதல் மீண்டும் சுற்றுப்பயணம்
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரசார சுற்றுப்பயணத்தை வரும் டிச.28 முதல் மீண்டும் தொடங்கவுள்ளாா்.
இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ எனும் தலைப்பில் தமிழகம் முழுவதும் பேரவைத் தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்து வருகிறாா்.
ஏற்கெனவே, 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அவரது பிரசாரம் நிறைவுற்ற நிலையில், இப்போது மீண்டும் டிச. 28 முதல் 30-ஆம் தேதி வரை மீண்டும் பிரசார பயணம் நடைபெறவுள்ளது.
அதன்படி, டிச.28-இல் திருத்தணி, திருவள்ளூா், டிச.29-இல் திருப்போரூா், சோழிங்கநல்லூா், டிச.30-இல் கும்மிடிபூண்டி ஆகிய தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யவுள்ளாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது