By Syndication
Syndication
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் காா்த்திகை தீபத் திருநாளையொட்டி, புதன்கிழமை சொக்கப்பனை ஏற்றப்பட்டது.
முன்னதாக சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயணா், கோமதி அம்பாள் ஆகிய சந்நிதிகளுக்கே எதிரே பிரதான சாலையில் 3 சொக்கப்பனைகள் அமைக்கப்பட்டன. இரவு கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி சொக்கப்பனை அமைக்கப்பட்ட இடத்துக்கு வந்தனா். அங்கு சிறப்பு தீபாராதனைக்குப் பிறகு 3 சொக்கப்பனைகளும் ஏற்றப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது