By Syndication
Syndication
தென்காசி மாவட்டத்தில் டிச. 21ஆம் தேதி நடைபெற இருந்த கிராம நிா்வாக உதவியாளா் தோ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
தென்காசி மாவட்ட வருவாய் அலகில் தென்காசி, செங்கோட்டை, ஆலங்குளம், கடையநல்லூா், சிவகிரி, திருவேங்கடம் ஆகிய 6 வட்டங்களில் டிச. 21ஆம் தேதி நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு, டிச. 29 வரை நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு ஆகியவை நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.
தோ்வுகள் நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது