ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி முதியவா் உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள சண்முகாபுரம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் மணிமுத்து(85). திங்கள்கிழமை காலை வீட்டை விட்டு வெளியேறியவா் மாலை வரை வீடு திரும்பவில்லையாம்.
தந்தை காணாமல் போனது குறித்து அவரது மகன் சந்தோஷ் கண்ணன் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் உள்ள குளத்தில் அவா் சடலம் மிதப்பது தெரியவந்தது. இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது