டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிறைவு!
பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.
பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
மும்பை: பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.
இருப்பினும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய மூலதனம் வெளியேற்றம் உள்ளிட்டவையால், உள்நாட்டு ரூபாய் மதிப்பின் உயர்வை வெகுவாக தடுத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.67-ஆக தொடங்கி, ரூ.89.59 முதல் ரூ.89.85 வரையிலான வரம்பில் வர்த்தகமானது. பிறகு, முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.
நேற்று ( திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பானது, டாலருக்கு நிகராக 1 காசுகள் சரிந்து ரூ.89.68-ஆக நிலைபெற்றது.
இரண்டு நாள் உயர்வுக்கு பிறகு சரிந்து முடிவடைந்த பங்குச் சந்தை!
The rupee rose 3 paise to settle at 89.65 against the US dollar on Tuesday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது