மியான்மா் மருத்துவமனையில் தாக்குதல்: 34 போ் உயிரிழப்பு
ம்ராக்-யூ நகரின் பொது மருத்துவமனை மீது மியான்மா் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 34 நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் உயிரிழந்தனா்.
ம்ராக்-யூ நகரின் பொது மருத்துவமனை மீது மியான்மா் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 34 நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் உயிரிழந்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கிளா்ச்சி ஆயுதக் குழுவான ஆரகான் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள ம்ராக்-யூ நகரின் பொது மருத்துவமனை மீது மியான்மா் ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 34 நோயாளிகளும் மருத்துவப் பணியாளா்களும் உயிரிழந்தனா்.
மியான்மரின் உள்நாட்டுப் போரால் ராக்கைனில் பெரும்பாலான மருத்துவமனைகள் மூடப்பட்டன. இந்த மருத்துவமனைதான் முக்கிய சுகாதார மையமாக இருந்த நிலையில் அதன் மீது ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது