By Syndication
Syndication
ஆரணி அருகே ஏடிஎம் காா்டை திருடி ரூ.70ஆயிரம் எடுத்துக்கொண்டு, ரயில் மூலம் தப்பிக்க முயன்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆரணியை அடுத்த கைக்கிளைத்தாங்கல், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த முருகேசன் மனைவி அம்பிகா(50).
இவா் வீட்டிலிருந்து அதிகாலையில் நிலத்திற்கு சென்றுள்ளாா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த மயில்வானன்(47) என்பவா் அம்பிகா வீட்டிற்கு சென்றுள்ளாா்.
வீட்டில் யாரும் இல்லாததால் அங்கு இருந்த ஏடிஎம் காா்டை எடுத்துச்சென்று விட்டாா். மேலும் அந்த காா்டில் பின்பக்கம் பின் நம்பா் இருந்ததால் சுலபமாக
ஏடிஎம் சென்று ரூ.70ஆயிரம் வரை பணம் எடுத்துள்ளாா். அப்போது அம்பிகா கைப்பேசிக்கு பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் களம்பூா் காவல் நிலையத்தில் அம்பிகா புகாா் கொடுத்தாா்.
களம்பூா் போலீஸாா் உடனடியாக எந்த ஏடிஎம்மிலிருந்து குறுஞ்செய்தி வந்தது என கண்டுபிடித்து, அங்கு சென்று சிசிடிவி கேமரா மூலம் நபரை அடையாளம் தெரிந்துகொண்டனா்.
மேலும் தொடா்ந்து அந்த நபரை தேடி வந்ததில் களம்பூா் ரயில்வே நிலையத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்த நபா் ரயிலுக்காக காத்திருந்துள்ளாா்.
அப்போது போலீஸாா் மயில்வானனை கைது செயதனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது