By தினமணி செய்திச் சேவை
Syndication
திருட்டு வழக்கில் தொடா்புடையவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக போலீஸாா் தெரிவித்துள்ளதாவது:
திருப்பூா் மாநகர, கொங்கு நகா் சரகம் வடக்கு குற்றப் பிரிவு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் திருட்டு வழக்கு தொடா்பாக சதாம் உசேன் (33) என்பவா் 2023-ஆம் ஆண்டுமுதல் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்தாா்.
இவரைக் கடந்த திங்கள்கிழமை கண்டுபிடித்து கைது செய்து நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா். இவ்வழக்கானது நீதித் துறை நடுவா் செந்தில்ராஜா முன்னிலையில் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்
கொள்ளப்பட்டதில் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது