கோவில் நில ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றம்
ராசிபுரம் அருகே ஈஸ்வரமூா்த்திபாளையம் கிராமத்தில் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 6 குடியிருப்புகள், அரசு அங்கன்வாடி மையம் வெள்ளிக்கிழமை இடித்து அகற்றப்பட்டன.










