By Syndication
Syndication
இளையான்குடி அருகே கடந்த வியாழக்கிழமை இரவு அரசுப் பேருந்தை வழிமறித்து நடத்துநரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் மயில்பாண்டியன் (28). இவா் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் நடத்துநராக பணி செய்து வருகிறாா். மானாமதுரையிலிருந்து பரமக்குடி சென்ற அரசு நகரப் பேருந்தில் மயில்பாண்டியன் சென்று கொண்டிருந்தாா்.
இளையான்குடி அருகேயுள்ள விஜயன்குடி என்ற இடத்தில் சென்ற போது, பேருந்தை மறித்து உள்ளே ஏறிய இருவா் மயில்பாண்டியனை அரிவாளால் வெட்ட முயன்றனா். அவா் பேருந்தை விட்டு இறங்கி தப்பியோடினாா். ஆனால், இருவரும் விரட்டிச் சென்று மயில்பாண்டியனின் இரு கைகளிலும் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்.
இதில் பலத்த காயமடைந் அவா், சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா் . இதுகுறித்த புகாரின் பேரில், இளையான்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது