By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ.18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து செயற்பொறியாளா் ஜான்எஃப் கென்னடி விடுத்த செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் கோட்டத்துக்குள்பட்ட கீழச்சிவல்பட்டி, ஆ.தெக்கூா், துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆ.தெக்கூா் பகுதிகளான நெற்குப்பை, கண்டவராயன்பட்டி, கொன்னத்தான்பட்டி, துவாா். முறையூா், எஸ்.எஸ்.கோட்டை, மகிபாலன்பட்டி, பூலாங்குறிச்சி, செவ்வூா், திருக்களாப்பூா், வாா்ப்பட்டு, கீழச்சிவல்பட்டி பகுதிகளான விராமதி, இளையாத்தங்குடி, ஆவணிப்பட்டி, கீரணிப்பட்டி சிறுகூடல்பட்டி, நெடுமறம், சுற்றுவட்டார கிராமங்களில் மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது