By Syndication
Syndication
தேனி மாவட்டம், தமிழக எல்லையான குமுளியில் காய்கறி வேனில் கடத்திச் செல்லப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து இளைஞரைக் கைது செய்தனா்.
குமுளியில் உள்ள சோதனைச் சாவடியில் கேரள மாநில மதுவிலக்கு போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா். அப்போது, தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு காய்கறி எற்றிச் சென்ற வாகனத்தை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், காய்கறி மூட்டைகளுக்கிடையே மறைத்து வைத்திருந்த 31 சிறிய சாக்கு மூட்டைகளிலிருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
பின்னா், விசாரணையில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பாறைக்கடவுப் பகுதியைச் சோ்ந்த பினீஷ் தேவ் (38) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, காய்கறி வாகனத்திலிருந்த புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது