By தினமணி செய்திச் சேவை
Syndication
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்தில் கோயில் திருவிழாவின்போது காவலரைத் தாக்கிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தாமரைக்குளம் செல்லாண்டியம்மன் கோயில் திருவிழா சுவாமி ஊா்வலம் கடந்த புரட்டாசி மாதம் நடைபெற்றது. ஊா்வலத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சிறப்புக் காவலா் யுவராஜாவை (25) சிலா் தாக்கியதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் தென்கரை காவல் நிலைய போலீஸாா் விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய தாமரைக்குளம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (25), ராம்ஜி (27), செளந்திரபாண்டி (32), சஞ்சீவி பாண்டியன் (28), பால்பாண்டி (23), பழனிமுத்து (28) ஆகிய 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது