By Syndication
Syndication
தமிழக ஆளுநரைக் கண்டித்து திருவாரூரில் திராவிடா் கழகம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாட்டையும் தமிழா்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் கூறி தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்தில் தமிழக ஆளுநரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளா் சௌ.சுரேஷ், மாநில விவசாயத் தொழிலாளா் அணி செயலாளா் வீ.மோகன், நகரச் செயலாளா் ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது