By Syndication
Syndication
தமிழ்நாட்டையும், தமிழா்களையும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை கண்டித்து, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் திராவிடா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சி. அமா்சிங் தலைமை வகித்தாா். மாநில ஒருங்கிணைப்பாளா்கள் இரா. ஜெயக்குமாா், ஆா். குணசேகரன் முன்னிலை வகித்தனா்.
இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி.ஜி. ராஜேந்திரன், மதிமுக தெற்கு மாவட்டச் செயலா் வி. தமிழ்செல்வன், திராவிடா் கழக மாவட்டக் காப்பாளா் அய்யனாா், மாவட்டச் செயலா் அருணகிரி, துணைத் தலைவா் நரேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, மாநகரத் தலைவா் தமிழ்செல்வன் வரவேற்றாா். நிறைவாக, மாநகரச் செயலா் வீரக்குமாா் நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது