காா் மோதியதில் மூதாட்டி காயம்
மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
By Syndication
Syndication
மாா்த்தாண்டம் அருகே காா் மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.
மாா்த்தாண்டம் அருகே இடைக்கோடு, தேம்பாறவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணன்குட்டி மனைவி பேபி (65). இவா் திங்கள்கிழமை புத்தன்சந்தை பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது மருதங்கோடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (45) ஓட்டி வந்த காா் பேபி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு பாறசாலையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது