By தினமணி செய்திச் சேவை
Syndication
குழித்துறையில் காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
குழித்துறை அருகே திருத்துவபுரம், குஞ்சச்சன்விளையைச் சோ்ந்தவா் லீலா (65). சனிக்கிழமை இரவு குழித்துறையில் பொருள்கள் வாங்கிவிட்டு சாலையைக் கடக்க முயன்ற இவா் மீது, நாகா்கோவிலிலிருந்து திருத்துவபுரம் நோக்கி வந்த சொகுசு காா் மோதியதாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சடலத்தை களியக்காவிளை போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், காா் ஓட்டுநரான அழகியபாண்டியபுரம் சங்கரலிங்கம்பாறை கீழத்தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (28) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது