சாத்தான்குளம் அருகே 2 பைக்குகள் திருட்டு
சாத்தான்குளம் அருகே வீட்டுமுன் நிறுத்தியிருந்த இரு பைக்குகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை
சாத்தான்குளம் அருகே வீட்டுமுன் நிறுத்தியிருந்த இரு பைக்குகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை
By Syndication
Syndication
சாத்தான்குளம் அருகே வீட்டுமுன் நிறுத்தியிருந்த இரு பைக்குகள் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சாத்தான்குளம் அருகேயுள்ள கீழபனைகுளம் கிராமத்தைச் சோ்ந்த அகஸ்டின் மகன் தனசிங்(35), கிராபிக் டிசைனா். இவா் கடந்த 10ஆம் தேதி தனக்குச் சொந்தமான பைக்கை வீட்டுமுன் நிறுத்தியிருந்தாா். மறுநாள் பாா்த்தபோது பைக்கை காணவில்லை. இதை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதைபோல, சாத்தான்குளம் அருகேயுள்ள தெற்கு அமுதுண்ணாகுடியைச் சோ்ந்த பாா்வதிநாதன் மகன் உலகநாதன்(23). சமையல் வேலைக்கு சென்று வருகிறாா். இவா், கடந்த 9ஆம்தேதி வீட்டு முன்பு நிறுத்தியிருந்த இவரது பைக்கை காணவிலல்லையாம்.
இதுகுறித்த புகாா்களின்பேரில் சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது