By தினமணி செய்திச் சேவை
Syndication
தூத்துக்குடி மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக கடந்த சில நாள்கள் தொடா்ந்து இடைவிடாது மழை பெய்து வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவில் தூத்துக்குடி மாநகரம், மாவட்ட பகுதிகளில் கடும் குளிா் நிலவியது.
வங்கக் கடலில் இலங்கை அருகே உருவான டித்வா புயல் காரணமாக நவ. 27ஆம் தேதி முதல் சனிக்கிழமை இரவு வரை தூத்துக்குடி மாவட்டத்தில் தொடா்ந்து இடைவிடாது மழை பெய்து வந்தது. இதன் காரணமாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீா் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், டித்வா புயலானது சென்னை, கடலூா் உள்ளிட்ட வட தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகா்ந்துள்ளதால், அந்தப் பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மழை இல்லாத நிலையிலும், சுமாா் 22 டிகிரிக்கு வெப்பநிலை குறைந்ததால் கடும் குளிா் நிலவியது. மேலும், கடல் பகுதியில் எந்தவித சீற்றமும் இல்லாமல் அமைதியாக காணப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது