By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி(24). இவா், கடந்த 17-ஆம் தேதி காலை 9 மணி அளவில் முத்துநாராயணபுரம் கிராமம் அருகே தனது பைக்கில் சென்றாா்.
அப்போது, எதிா் திசையில் வந்த அரசு நகரப் பேருந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பாலாஜி பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். பண்ருட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது