மின்சார ஸ்கூட்டரின் விலையை உயர்த்தும் ஏத்தர் எனர்ஜி!
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி பாதிப்பு உள்ளிட்டவை காரணம் காட்டி, ஏத்தர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை ரூ.3,000 வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி பாதிப்பு உள்ளிட்டவை காரணம் காட்டி, ஏத்தர் எனர்ஜி, தனது ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை ரூ.3,000 வரை உயர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
By தினமணி செய்திச் சேவை
Vishwanathan
புதுதில்லி: மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஏத்தர் எனர்ஜி, மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் அந்நியச் செலாவணி பாதிப்பு உள்ளிட்டவையை காரணம் காட்டி, தனது ஸ்கூட்டர்களின் விலையை ஜனவரி 1 முதல் ரூ.3,000 வரை உயர்த்த உள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
மூலப்பொருட்கள், அந்நியச் செலாவணி மற்றும் முக்கிய மின்னணு பாகங்களின் விலை உலகளவில் உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வு செய்யப்படுவதாக ஏத்தர் எனர்ஜி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்பு வரிசையில், 450 சீரிஸ் செயல்திறன் ஸ்கூட்டர்கள் மற்றும் ரிஸ்டா ஸ்கூட்டர் உள்ளிட்டவை இதில் அடங்கும். இவற்றின் தொடக்க விலை ரூ.1,14,546 முதல் ரூ.1,82,946 வரை (புதுதில்லி எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது.
பெர்ஜர் பெயிண்ட்ஸின் 14.48% பங்குகளை கையகப்படுத்தும் யுகே பெயிண்ட்ஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது