என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தை செயல்படுத்திய டாடா பவர்!
டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளது.
டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளது.
By இணையதளச் செய்திப் பிரிவு
Vishwanathan
புது தில்லி: டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், என்ஹெச்பிசி-யின் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தின் பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியை செயல்படுத்தியுள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.
தனது அறிக்கையில், டாடா பவர் ரினிவபிள் எனர்ஜி லிமிடெட், ராஜஸ்தானின் பிகானரில் என்ஹெச்பிசி-யின் 450 மெகாவாட் (டிசி) /300 மெகாவாட் (ஏசி) சூரிய மின்சக்தி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
டாடா பவர் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு என்ஹெச்பிசி-க்குச் சொந்தமான பெரிய அளவிலான சூரிய மின்சக்தி திட்டத்தின், முழு மின்சாரத்தையும் பஞ்சாப் மாநில மின் கழக லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஐஆர்பி இன்ஃப்ரா டெவலப்பர்ஸ் பங்குகள் 4% உயர்வு!
Tata Power Renewable Energy Ltd on Monday said it has commissioned NHPC's 300 MW solar project.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது